உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் பத்துநாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் யோகா செய்யவும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் ஒருவருடன் ஒருவர் ...
மதுரை பாலமேடு அருகே ஸ்ரீ சாத்தா மலைக்கோயிலில் மழை பொழியவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற அசைவ உணவு படையல் திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்...
ஐதராபாத் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்களுக்குத் தெலங்கானாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர் யாதம்மா தலைமையிலான குழுவினர் ஐம்பது வகையான தென்னிந்திய சைவ உணவு வகைகளைச் சமைத்த...
பலவகையான பிரியாணிகள் உள்ளிட்ட உணவுகளுடன் ஹைதராபாதில் ஈரானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஈரானிய உணவு முறை ஹைதராபாத் மக்களுக்குப் புதியதல்ல என்று ஈரான் தூதரக அதிகாரி மினா ஹதியன் செய்தியாளர்கள...
ஈரோட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு , ஹோட்டல் ஒன்றில் இலவசமாக வழங்கப்படும் அனைத்து வகையான உணவுகளையும் மிச்சம் வைக்காமல் மாமியாரும் மருமகளும் மாறி மாறி ஊட்டிக்கொள்ளும் வினோதப் போட்டி நடைப்பெற்றது.
...
கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் உள்ள பல உணவகங்களில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
மதிய வேளைகளில் பரபரப்பாக காணப்படும் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்க...